/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
கோவை வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : ஏப் 03, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2025-26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சங்க அரங்கில் நேற்று நடந்தது.
இதில், தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் சுதீஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தர்மலிங்கம், ஈஸ்வர மூர்த்தி, சங்கர் ஆனந்தம், சந்தோஷ், விஷ்ணு ஆகியோர் பொறுப்பேற்றனர்.
அரசு வக்கீல்கள் ரவிச்சந்திரன், அருள்குமார், வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார், பார் கவுன்சில் துணை தலைவர் அருணாசலம் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.