sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : ஜூலை 25, 2011 02:01 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த பில்சின்னாம்பாளையம் வாகீஸ்வரி வித்யா மந்திர் பள்ளியும் அக்ஷன்ஸ் மாணவர் அமைப்பும் இணைந்து கருத்தரங்கை நடத்தியது.

பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

பள்ளியின் முன்னாள் மாணவர் நிரேஸ்குமார் அக்ஷன்ஸ் மாணவர் அமைப்பை துவங்கி மற்ற மாணவர்களையும் அமைப்பில் இணைத்துக்கொண்டார். தலைமை ஆசிரியை சண்முகப்பிரியா, தமிழாசிரியர் அம்சகோபால், உட்பட பலர் பங்கேற்றனர்.வணிகவியல் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் பற்றி கற்பகம் பல்கலையின் பேராசிரியர் வேல்முருகனும், பெற்றோர் குழந்தைகளுக்கான உறவுகள் பற்றி பேராசிரியை சத்யபாமாவும், வேளாண்மை துறையை வருமானம் உள்ள துறையாக மாற்றுவது பற்றி அறிவொளி முத்துச்சாமியும் பேசினர்.










      Dinamalar
      Follow us