sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாய்க்காலில் விழுந்து குட்டியானை பலி

/

வாய்க்காலில் விழுந்து குட்டியானை பலி

வாய்க்காலில் விழுந்து குட்டியானை பலி

வாய்க்காலில் விழுந்து குட்டியானை பலி


ADDED : ஆக 05, 2011 01:27 AM

Google News

ADDED : ஆக 05, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே வாய்க்காலில் விழுந்து குட்டி யானை உயிரிழந்தது.மேட்டுப்பாளையம் வனச்சரகம், கல்லாறு பீட் செம்ஸ்போர்டு எஸ்டேட் பகுதியில் வனவர் சீனிவாசன், வனக்காப்பாளர் கந்தசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வாய்க்காலில் உடல் மெலிந்த நிலையில் 3 வயது ஆண் குட்டி யானை இறந்து கிடந்ததை கண்டு, ரேஞ்சர் தன்னப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் யானையை பிரேத பரிசோதனை செய்தனர். உடல் நலம் பாதித்த குட்டி யானை தண்ணீர் குடிக்க வந்த போது வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us