sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக வெப்பமாதல் கருத்தரங்கம்

/

உலக வெப்பமாதல் கருத்தரங்கம்

உலக வெப்பமாதல் கருத்தரங்கம்

உலக வெப்பமாதல் கருத்தரங்கம்


ADDED : ஆக 22, 2011 10:59 PM

Google News

ADDED : ஆக 22, 2011 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி பன்னாட்டு வணிகவியல் துறை சார்பில் உலகம் வெப்பமாதல் குறித்து கருத்தரங்கு நடந்தது.

துறை தலைவர் விக்னேஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பத்ரிஸ்ரீமன் நாராயணன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜி, ஈஷா யோகா மைய பசுமை கரங்கள் திட்டத்தை சேர்ந்த சுவாமி சவோலா ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்தனர். உலக வெப்பமயமாதல் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி நடந்தது. இதில், 'மரங்களை அழிப்பதால், உலகம் வெப்பமயமாகிறது. எனவே, மரக்கன்றுகள் அதிகளவில் நட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஈஷா யோகா மையம் சார்பில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us