sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பகுதி ரேஷன் கடை திறப்பு

/

பகுதி ரேஷன் கடை திறப்பு

பகுதி ரேஷன் கடை திறப்பு

பகுதி ரேஷன் கடை திறப்பு


ADDED : செப் 02, 2011 11:06 PM

Google News

ADDED : செப் 02, 2011 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த நாச்சிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை எம்.பி., சுகுமார் திறந்து வைத்தார்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பழையூர் ஊராட்சியில் நாச்சிபாளையம் கிராமம் உள்ளது.

நாச்சிபாளையம் மக்கள், பகுதி நேர ரேஷன் கடை வேண்டிய கரட்டுப்பாளையத்தில் சமீபத்தில் சாலை மறியலில்

ஈடுபட்டனர். மேலும், கலெக்டருக்கு மனு அனுப்பினர். இதையடுத்து, நாச்சிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அரசு உத்தரவிட்டது. பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., சுகுமார் ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் வினியோகத்தை துவக்கி வைத்தார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு சங்க செயலாளர் மகேந்திரன், ஊராட்சி செயலாளர் தங்கமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us