sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம்

/

முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம்

முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம்

முருகனுக்கு 1008 பால்குட அபிஷேகம்


ADDED : செப் 20, 2011 01:06 AM

Google News

ADDED : செப் 20, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை : காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு, 1008 பால்குடம் அபிஷேகம் செய்யப்பட்டது.

காரமடையை அடுத்த காளம்பாளையத்தில் ஸ்வர்ண வேலாயுத மலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த வாரம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன. காளம்பாளையம் கிராம பெண்கள் ஊரிலிருந்து 1008 பால்குடங்களை எடுத்துக் கொண்டு சுவாமி மலைக்கு 4 கி.மீ., தூரம் ஊர்வலமாக சென்றனர். மருதம்மாள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் கந்தசாமி, நாகராஜ், துரைசாமி, பொன்னுசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us