sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மயானத்தில் "குடிமகன்' தொல்லை

/

மயானத்தில் "குடிமகன்' தொல்லை

மயானத்தில் "குடிமகன்' தொல்லை

மயானத்தில் "குடிமகன்' தொல்லை


ADDED : செப் 23, 2011 04:29 AM

Google News

ADDED : செப் 23, 2011 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை:ஆனைமலை அடுத்த சேத்துமடை பகுதிக்கு உட்பட்ட மயானத்தில் 'குடிமகன்கள்' தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனைமலை அடுத்த சேத்துமடை பகுதியில் வேட்டைக்காரன்புதூரில் இருந்து சேத்துமடை செல்லும் மெயின் ரோட்டின் அருகே மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் குடிமகன்கள் ஆக்கிரமிப்பு செய்து இரவு நேரங்களில் 'பார்' ஆக மாற்றிவிட்டனர்.

சுடுகாட்டிலுள்ள கேட்டையும், மின்விளக்குகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த மின் விளக்குகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us