sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்

/

உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்

உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்

உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்


ADDED : ஜூன் 15, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அரசு கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு, உளவியல் ஆலோசனை மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் சேவை வழங்க, உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவை கலெக்டர் அறிக்கை:

சென்னை மற்றும் செங்கல்பட்டில், சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு, உளவியல் ஆலோசனை மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் சேவை வழங்க, மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில், முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள், வரும் 27க்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us