sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விபத்தில் கல்லுாரி மாணவர் மரணம்

/

விபத்தில் கல்லுாரி மாணவர் மரணம்

விபத்தில் கல்லுாரி மாணவர் மரணம்

விபத்தில் கல்லுாரி மாணவர் மரணம்


ADDED : பிப் 03, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர் மின்கம்பம் மீது மோதி உயிரிழந்தார்.

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கைலாஷ், 18. தனியார் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில், கோவை டைடல் பார்க் ரோட்டில், அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் கைலாஷ் துாக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us