sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூச்சுத்திணறலால் கல்லுாரி மாணவி இறப்பு

/

மூச்சுத்திணறலால் கல்லுாரி மாணவி இறப்பு

மூச்சுத்திணறலால் கல்லுாரி மாணவி இறப்பு

மூச்சுத்திணறலால் கல்லுாரி மாணவி இறப்பு


ADDED : ஏப் 19, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டைச்சேர்ந்த கல்லுாரி மாணவிஒருவர், ரொட்டிக்கடையைச்சேர்ந்த வாலிபர் ஒருவருடன், நெருக்கமாக பழகி வந்த நிலையில் நேற்று முன் தினம், மாணவிக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து, வால்பாறை போலீசார் கூறியதாவது: இறந்த மாணவிக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இந்நிலையில் வாலிபருடன் நெருக்கமாக இருந்ததன் காரணமாக, மேலும் மூச்சுத்திணறல் அதிகமானது. இதனால் தான் மாணவி உயிரிழக்க நேரிட்டது.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்றுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், உண்மையான காரணம்தெரியும். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us