sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணி நிறைவு; பாராட்டு விழா

/

பணி நிறைவு; பாராட்டு விழா

பணி நிறைவு; பாராட்டு விழா

பணி நிறைவு; பாராட்டு விழா


ADDED : அக் 02, 2025 12:24 AM

Google News

ADDED : அக் 02, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் அருகே பி.கரியாம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளரும், டாக்பியா சங்க மாவட்ட தலைவருமான சண்முகசுந்தரம் ஓய்வு பெற்றார்.

இதையொட்டி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா பிள்ளைப்பம்பாளையத்தில் நடந்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர் சாய் செந்தில் தலைமை வகித்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 4,500க்கும் மேற்பட்ட சங்கங்களில் முதல் 25 இடங்களுக்குள் கரியாம்பாளையம் சங்கம் இடம் பெற்றுள்ளது, என்றார்.

ஓய்வு பெறும் சண்முக சுந்தரத்தை பாராட்டி பலர் கவுரவித்தனர். கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர்கள் தினேஷ் குமார், ஐயப்பன், வடிவேல், டாக்பியா சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us