sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பொது இடத்தில் கான்கிரீட் கலவை; நடவடிக்கை பாயும்'

/

'பொது இடத்தில் கான்கிரீட் கலவை; நடவடிக்கை பாயும்'

'பொது இடத்தில் கான்கிரீட் கலவை; நடவடிக்கை பாயும்'

'பொது இடத்தில் கான்கிரீட் கலவை; நடவடிக்கை பாயும்'


ADDED : ஏப் 26, 2025 12:36 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; சென்னைக்கு அடுத்து வளர்ந்த நகரான கோவையில் கட்டுமான பணிகள் அதிகம் நடந்து வருகின்றன. இதற்கென 'கான்கிரீட்' கலவை கொண்டு செல்லும் வாகனங்கள் பணிகள் முடிந்ததுபோக மீதம் இருக்கும் கலவையை ரோட்டின் ஓரம், மழைநீர் வடிகால், மக்கள் போக்குவரத்து இல்லாத இடங்களில் கொட்டிச் செல்கின்றன.

மீதமுள்ள சிமென்ட் கான்கிரீட் கலவையுடன், தண்ணீர் சேர்த்து இப்படி பொது இடங்களில் கொட்டுவதால் மேடு உருவாகி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. மழைநீர் வடிகால்களில் அடைப்பும் ஏற்படுகிறது.

இவ்வாறு, பொது இடங் களில் கான்கிரீட் கலவை கொட்டினால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.






      Dinamalar
      Follow us