sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெடிமருந்து பறிமுதல்; போலீசார் சோதனை

/

வெடிமருந்து பறிமுதல்; போலீசார் சோதனை

வெடிமருந்து பறிமுதல்; போலீசார் சோதனை

வெடிமருந்து பறிமுதல்; போலீசார் சோதனை


ADDED : பிப் 01, 2024 05:47 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : கோவையில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஐந்து டன் பொட்டாசியம் குளோரைடு சிக்கியது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர போலீசாருக்கு நேற்று, பேரூர் அடுத்து சென்னனூர் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, தகவல் கிடைத்தது.

துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில், உதவி கமிஷனர் ரகுபதிராஜா மற்றும் போலீசார், சென்னனூரை சேர்ந்த வேலுசாமி, 65 (ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர்) என்பவருக்கு, சொந்தமான தோட்டத்தில், சோதனை நடத்தினர். இதில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் உரம் பொட்டாசியம் குளோரைடு, 50 மூட்டைகளில், ஐந்து டன் இருப்பது தெரிந்தது.

இதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்த முஹமது அர்ஷாத், 33, இதயத்துல்லா, 33 ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், ஆன்-லைனில் வெடிபொருட்கள் விற்பதாக கூறி, பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிந் தது. தொடர்ந்து இருவரிடமும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us