sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காய்ச்சலுடன் குழம்பிய மனநிலையா ...உடனே டாக்டரை சந்திக்க அறிவுறுத்தல் 

/

 காய்ச்சலுடன் குழம்பிய மனநிலையா ...உடனே டாக்டரை சந்திக்க அறிவுறுத்தல் 

 காய்ச்சலுடன் குழம்பிய மனநிலையா ...உடனே டாக்டரை சந்திக்க அறிவுறுத்தல் 

 காய்ச்சலுடன் குழம்பிய மனநிலையா ...உடனே டாக்டரை சந்திக்க அறிவுறுத்தல் 


ADDED : நவ 20, 2025 02:44 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் அமீபா பாதிப்பு கோவையில் இல்லை எனினும், பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிகரித்து, 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

தற்போது, சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்க, மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இதுபோன்ற பாதிப்புகள் இல்லை என்றாலும், பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக கேரளா செல்பவர்களும் சுகாதாரமில்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''அமீபா காய்ச்சல் பாதிப்பு கோவையில் பதிவாகவில்லை.

தனிப்பட்ட எச்சரிக்கை ஏதும் கொடுக்கவில்லை. எனினும் காய்ச்சல் பாதிப்புகள் கண்காணித்து வருகிறோம். காய்ச்சலுடன் 'ஆல்டர் செ ன்சார் அமீபா' எனும் மனம் குழம்பிய நிலை இருந்தால், தாமதிக்காமல் மருத் துவமனை அழைத்து வரவேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us