sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காங்., சார்பில் சட்டசபை தேர்தல் ஆயத்த கூட்டம்

/

காங்., சார்பில் சட்டசபை தேர்தல் ஆயத்த கூட்டம்

காங்., சார்பில் சட்டசபை தேர்தல் ஆயத்த கூட்டம்

காங்., சார்பில் சட்டசபை தேர்தல் ஆயத்த கூட்டம்


ADDED : ஜூன் 22, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி: கோவை வடக்கு மாவட்ட காங்.,கட்சி சார்பில், சூலூர் சட்டசபை தொகுதி தேர்தல் ஆயத்த கூட்டம், மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் கருமத்தம்பட்டியில் நடந்தது. தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, மாநில தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கி பேசினர்.

மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று பேசினர். மாநில தலைவர் செல்வ பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், முருகன் சக்தி வாய்ந்த கடவுள். தேர்தலுக்காக முருகரை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது. அவர் பா.ஜ.,வை சூரசம்ஹாரம் செய்வார்.

பா.ம.க., பா.ஜ.,பக்கம் போகாமல் இருக்கும் என நினைக்கிறோம். டிஜிட்டல் ஐ.டி., கார்டு கொடுக்கும் பணியின் வாயிலாக தேர்தல் பணிகளும் துவங்கியுள்ளன, என்றார்.






      Dinamalar
      Follow us