sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்

/

ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்

ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்

ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்


ADDED : ஜன 29, 2024 11:11 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;கரியாக்கவுண்டனுாரில், ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி நேற்று துவங்கியது.

வடக்கலுார் ஊராட்சி, கரியாக்கவுண்டனுாரில், வாடகை கட்டிடத்தில், 40 ஆண்டுகளாக ரேஷன் கடை செயல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சொந்த கட்டிடம் கோரி, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கரியாக்கவுண்டனுாரில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது.

ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி இப்பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

இங்கு உள்ள ரேஷன் கடையில் 956 ரேஷன் கார்டுகள் உள்ளது. எனவே வடக்கலூரில் தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதில், ஊராட்சி துணைத் தலைவர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us