sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி


ADDED : மே 05, 2025 10:46 PM

Google News

ADDED : மே 05, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம் அருகே காட்டம்பட்டி பகுதியில் கட்டட தொழில் செய்யும் போது, மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.

கோவை, சூலூரை சேர்ந்தவர் மகேந்திரன், 35, கட்டட தொழிலாளி. இவர், நேற்று காட்டம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் கட்டட பூச்சு வேலை செய்தார்.

அப்போது, இவரின் கையில் இருந்த, 6 அடி நீளம் உள்ள இரும்பு பைப் தவறுதலாக மின்கம்பத்தின் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us