/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : ஜூலை 14, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலக்தில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில் ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த குறைகள், தேவைகள் குறித்த மனுக்கள் அளிக்கப்படும். இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.