sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துணை முதல்வர் வருகையால் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

/

 துணை முதல்வர் வருகையால் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

 துணை முதல்வர் வருகையால் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

 துணை முதல்வர் வருகையால் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு


ADDED : டிச 30, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டம், டவுன்ஹால் விக்டோரியா ஹாலில் இன்று (30ம் தேதி) காலை 10.30 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 23 தீர்மான பொருட்கள், கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

துணை முதல்வர் உதயநிதி தலைமையில் இன்று கோவையில் விழா நடைபெறுவதால், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் செல்கின்றனர். இதன் காரணமாக, மன்ற கூட்டம் நாளை (31ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும், என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us