sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மழை காலத்தில் பயிர் பாதுகாப்பு

/

மழை காலத்தில் பயிர் பாதுகாப்பு

மழை காலத்தில் பயிர் பாதுகாப்பு

மழை காலத்தில் பயிர் பாதுகாப்பு


ADDED : நவ 03, 2024 10:37 PM

Google News

ADDED : நவ 03, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; காய்கறிகள் மற்றும் கொடி வகை பயிர்களில் மழை காலத்தில் பூ உதிர்வதை தவிர்க்க, இயற்கை விவசாயி மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்த படியாக, காய்கறிகள் மற்றும் கொடி வகை பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கும் தருவாயில் இருப்பதால், பயிர்களில் இருக்கும் பூ மழைக்கு விரைவாக உதிர்கின்றன. இதை கட்டுப்படுத்த இயற்கை விவசாயி மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதில், புளித்த தேங்காய் கரைசல், புளித்த மோர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து, காய்கறி மற்றும் கொடி வகை பயிர்களின் இலைகள் மேல் தெளித்து வந்தால், பூ உதிர்வதை தடுக்க முடியும். மேலும், காய்கறி மகசூல் அதிகரிக்கும், என, இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us