sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகள் -- மருமகன் தகராறு: விரக்தியில் தந்தை தற்கொலை

/

மகள் -- மருமகன் தகராறு: விரக்தியில் தந்தை தற்கொலை

மகள் -- மருமகன் தகராறு: விரக்தியில் தந்தை தற்கொலை

மகள் -- மருமகன் தகராறு: விரக்தியில் தந்தை தற்கொலை


ADDED : அக் 25, 2025 12:58 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடையை சேர்ந்தவர் பழனிச்சாமி, 67; விவசாயி. இவரது மகளுக்கு மேட்டுப்பாளையம் சுக்கு காப்பி கடையை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.

கடந்த ஒன்றரை வருடங்களாக பழனிச்சாமியின் மகள், அவரது வீட்டில் தான் குடியிருந்து வருகிறார். பழனிச்சாமி நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நேற்று முன்தினம் பழனிச்சாமி மகளுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி, திடீரென வீட்டு விட்டத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us