sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கஞ்சப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட முடிவு

/

 கஞ்சப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட முடிவு

 கஞ்சப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட முடிவு

 கஞ்சப்பள்ளியில் சமுதாய கூடம் கட்ட முடிவு


ADDED : ஜன 02, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாச பாளையத்தில், 160 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால் இப்பகுதி மக்கள் அதிக தொகை செலவழித்து சுப காரியங்கள் நடத்த வேண்டி உள்ளது.

சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர் சதீஷ்குமார், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'வரும் நிதியாண்டில் கஞ்சப்பள்ளி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கலெக்டரிடம் அனுமதி பெற்று சமுதாய நலக்கூடம் கட்டப்படும்,' என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us