sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு

/

இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு

இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு

இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு


ADDED : ஜூலை 28, 2025 09:52 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகரின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. மாநகராட்சியில் புதிதாக மதுக்கரை நகராட்சி, வெள்ளலுார், நீலாம்பூர் உள்ளிட்ட பேரூராட்சிகள், கீரணத்தம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பல பஞ்சாயத்துகள் இணைக்கப்பட உள்ளன. இதனால் வார்டுகள் எண்ணிக்கை 100ல் இருந்து 150 ஆக உயரும்.

எனவே, கோவைக்கு மேலும் மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

''மாநகராட்சி எல்லைக்கு பொருத்தமாக, மாநகர போலீஸ் எல்லைகளையும் விரிவுபடுத்த வேண்டும்.

''அந்த அடிப்படையில் இருகூர், காளப்பட்டி, மருதமலை ஆகிய மூன்று இடங்களில் போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

''ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு எஸ்.ஐ. உட்பட, 30 போலீசார் வேலை செய்வார்கள்,'' என உயர் அதிகாரிதெரிவித்தார்.






      Dinamalar
      Follow us