sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழனி ஆண்டவர் கோவிலில் தீப கம்பம் நடும் விழா

/

பழனி ஆண்டவர் கோவிலில் தீப கம்பம் நடும் விழா

பழனி ஆண்டவர் கோவிலில் தீப கம்பம் நடும் விழா

பழனி ஆண்டவர் கோவிலில் தீப கம்பம் நடும் விழா


ADDED : ஆக 26, 2025 10:28 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; சாலையூர், பழனியாண்டவர் கோவிலில் தீப கம்பம் நடப்பட்டது.

அன்னுார் அருகே சாலையூரில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் பழமையானது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு 2023 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து கோவில் முன்புறம் 20 அடி உயர தீப கம்பம் நடும் பணி நேற்று நடந்தது. முன்னதாக வேள்வி பூஜையும், பழனி ஆண்டவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.

கிரேன் வாயிலாக 20 அடி உயர தீப கம்பம் நிறுவப்பட்டு அதன் பிறகு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாத விநாயகருக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us