sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

/

போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 16, 2025 05:47 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், போதை பொருட்களுக்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்கத்தின், மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார்.

பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும், இளைஞர்களையும், மாணவர்களையும் சீரழிக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி, படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மாதர் சங்க மாநில நிர்வாகிகள் உஷா, அமிர்தம் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். மாநில குழு உறுப்பினர் அமுதா, மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ரேவதி, ஜீவாமணி, என் புஷ்பலதா உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us