sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் வழுக்கி விழுந்து பலி

/

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் வழுக்கி விழுந்து பலி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் வழுக்கி விழுந்து பலி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் வழுக்கி விழுந்து பலி


ADDED : ஏப் 19, 2025 11:40 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், பாறையில் இருந்து வழுக்கி விழுந்த பக்தர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், மேலூர், மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் புவனேஷ்,18; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 17ம் தேதி இரவு, தனது நண்பர்கள் இருவருடன், வெள்ளியங்கிரி மலை ஏறி, நேற்றுமுன்தினம் மாலை, ஏழாவது மலையில் உள்ள ஈசனை தரிசித்தார்.

அதன் பின் கீழே இறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, சாரல் மழை பெய்தது. மழையால், சிறிது நேரம் நின்றுவிட்டு, அங்கிருந்த பாறை மீது ஏறி நின்றுள்ளார். அப்போது, ஈரமாக இருந்த பாறை வழுக்கி, சுமார் 10 அடி ஆழத்தில் விழுந்தார்.

இதில், புவனேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வனத்துறையினர் அவரை, நேற்று காலை, அடிவாரத்திற்கு துாக்கி வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே புவனேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us