sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு

/

புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு

புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு

புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு


ADDED : செப் 25, 2011 10:08 PM

Google News

ADDED : செப் 25, 2011 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்றுள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் பொள்ளாச்சி வனச்சரக அலுவலராக வீரமணி பணியாற்றிவந்தார். அவர் தற்போது திருப்பூர் கோட்டத்தில் திருப்பூர் வனச்சரக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூடலூர் பகுதியில் வனச்சரக அலுவலராக பணியாற்றிய கணேஷ்ராம் பொள்ளாச்சி வனச்சரக அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.








      Dinamalar
      Follow us