sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண்ணில் புதைந்து தொழிலாளி பலி

/

மண்ணில் புதைந்து தொழிலாளி பலி

மண்ணில் புதைந்து தொழிலாளி பலி

மண்ணில் புதைந்து தொழிலாளி பலி


ADDED : ஜூலை 30, 2011 01:25 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, புலியகுளம், மீனா எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.

இங்கு 10 அடி ஆழ குழி தோண்டி, 'செப்டிக் டேங்க்' கட்டுமானப்பணி நடக்கிறது. நேற்று மாலை 6.00 மணியளவில் சுவரையொட்டி பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகளை தொழிலாளர்கள் அகற்றினர். ஒடிசா மாநிலம், கானபூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாஸ்கரன்(32) என்பவர் 'செப்டிக் டேங்க்' குழிக்குள் நின்றிருந்தார். பலகைகளை அகற்றியபோது பக்கவாட்டிலிருந்த மண் திடீரென சரிந்தது. இதில், மண் மூடி பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us