sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு

/

பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு

பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு

பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு


ADDED : ஆக 11, 2011 11:22 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில் நடந்த பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வில், எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 150 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

தீயணைப்புத்துறையில் மூன்று ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள், டிரைவர்கள், தொழில்நுட்ப பிரிவினர் பதவி உயர்வு பெறுவதற்கான எழுத்துத் தேர்வு, கோவை மண்டல தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 8.00 மணிக்கு துவங்கிய தேர்வில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேர்முகத்தேர்வும் நடந்தது. தீயணைப்புத்துறை இணை இயக்குனர் ஜெயகாந்தன் எழுத்துத் தேர்வை பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us