sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது

/

மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது

மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது

மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது


ADDED : ஆக 14, 2011 10:50 PM

Google News

ADDED : ஆக 14, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பெண்களின் ஆபாசப் படங்களை மொபைல் போனில் 'டவுன் லோடு' செய்து கொடுத்து, பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சுந்தராபுரத்தில் உள்ள மொபைல் போன் விற்பனை மையம் ஒன்றில், பெண்களின் நிர்வாணப்படத்தை 'டவுன் லோடு' செய்து கொடுத்து, பணம் பறிப்பதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிர கண்காணிப்பை மேற்கொண்ட போலீசார், தகவலை உறுதி செய்தபின் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். மொபைல் கடை உரிமையாளர்கள் முகமது இர்பான் (26), சோமசுந்தரம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின், ஆபாச படங்களை 'டவுன்லோடு' செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர் மானிட்டர், மெமரி கார்டுகள், கார்டு ரீடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us