sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னைகளை சேதப்படுத்திய யானைகள்

/

தென்னைகளை சேதப்படுத்திய யானைகள்

தென்னைகளை சேதப்படுத்திய யானைகள்

தென்னைகளை சேதப்படுத்திய யானைகள்


ADDED : செப் 16, 2011 10:01 PM

Google News

ADDED : செப் 16, 2011 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை அருகே விவசாய தோட்டத்தில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிகளை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு அவ்வப்போது வன உயிரினங்கள் ஊடுருவி வருகின்றன. சேத்துமடை, சர்க்கார்பதி பீட்டர் கால்வாயை ஒட்டியுள்ள ராஜாராம் என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. அதிக அளவில் தென்னை மரங்களின் குறுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளில் இருந்து பத்து வயது வரை உள்ள தென்னை

மரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் விவசாயப் பயிர்களை வன விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.








      Dinamalar
      Follow us