sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனைமலையில் 115 பள்ளி செல்லா குழந்தைகள்

/

ஆனைமலையில் 115 பள்ளி செல்லா குழந்தைகள்

ஆனைமலையில் 115 பள்ளி செல்லா குழந்தைகள்

ஆனைமலையில் 115 பள்ளி செல்லா குழந்தைகள்


ADDED : செப் 16, 2011 10:01 PM

Google News

ADDED : செப் 16, 2011 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 115 பள்ளி செல்லாக்குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக வட்டார வளமையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் ஐந்து முதல் 14 வயதிற்கு உட்பட்ட 115 குழந்தைகள் பள்ளி செல்லும் வயதிலும் பள்ளி செல்லாமல் இருந்ததால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் பணி நடந்தது. ஆனைமலை அண்ணாநகர் பள்ளியில் 21 பேரும், சின்னார்பதி பள்ளியில் 12 பேரும், சோமந்துறைசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 பேரும், நரிக்கல்பதி பள்ளியில் 10 பேரும், தென்சங்கம்பாளையம் பள்ளியில் 50 பேரும், சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த தகவலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெரியஅம்மனி தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us