sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அக்.,2ல் இறைச்சி விற்க தடை

/

அக்.,2ல் இறைச்சி விற்க தடை

அக்.,2ல் இறைச்சி விற்க தடை

அக்.,2ல் இறைச்சி விற்க தடை


ADDED : செப் 29, 2011 10:16 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ''காந்தி ஜெயந்தி முன்னிட்டு வரும் அக்., 2ல் அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும், '' என, மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி ஜெயந்தி வரும் அக்.,2ல் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும், அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும். உக்கடம், சிங்காநல்லூர், சத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சியால் நடத்தப்படும் ஆடு இறைச்சி விற்பனை கடைகள் செயல்படாது. உத்தரவை மீறி அன்றைய தினம் இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகளால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us