sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்

/

நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்

நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்

நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்


ADDED : செப் 29, 2011 10:16 PM

Google News

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில் தலைவர் பதவிக்கு 25 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 280 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒரு தலைவர் பதவி, 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 17ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சி வேட்பாளர்கள் அதிகளவில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 27ம் தேதி தலைவர் பதவிக்கு மூவரும், கவுன்சிலருக்கு 63 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று கடைசி நாள் என்பதால், அதிகமானவர்கள் மனு தாக்கல் செய்தனர். தலைவருக்கு மொத்தமாக 25 பேரும், கவுன்சிலருக்கு 280 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் 3ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.






      Dinamalar
      Follow us