sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை

/

விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை

விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை

விலங்கு வேட்டையில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை


ADDED : ஜூன் 30, 2025 06:40 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

விலங்கு வேட்டையின்போது, வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோவை மாவட்டம், காரமடை சுரண்டை மலைக்கிராம பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்ஜித், 23, அவரது உறவினர்கள் முருகேசன், 37, பாப்பையா, 60. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு அத்திக்கடவு வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றனர்.

அப்போது, மர அணில் வேட்டையாடிய நிலையில், முருகேசன், அதை சமைக்க வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

இந்நிலையில், பாப்பையா மற்றும் சஞ்ஜித் ஆகியோர் வனப்பகுதிக்குள் மீண்டும் வேட்டையாடச் சென்றனர். அப்போது இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

மது போதையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், நேற்று அதிகாலை, 5:00 மணி அளவில், பாப்பையா, தன்னிடம் உள்ள நாட்டு துப்பாக்கியால் சஞ்ஜித்தை சரமாரியாக சுட்டார்.

இதில், நெஞ்சு, வயிறு என ஐந்து இடங்களில் குண்டு பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த பில்லுார் துணை போலீஸ் ஸ்டேஷன் போலீசார், முருகேசனை கைது செய்தனர். தலைமறைவான பாப்பையாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us