sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகன சோதனையில் தகராறு; பைக் வாலிபருக்கு சிறை

/

வாகன சோதனையில் தகராறு; பைக் வாலிபருக்கு சிறை

வாகன சோதனையில் தகராறு; பைக் வாலிபருக்கு சிறை

வாகன சோதனையில் தகராறு; பைக் வாலிபருக்கு சிறை


ADDED : ஜூலை 29, 2025 08:46 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வாகன சோதனையின் போது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, ராமநாதபுரம் போலீசார் நேற்று முன்தினம் மாலை சுங்கம் புலியகுளம் மெயின் ரோட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை, ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். வாலிபர் நிறுத்தாமல் சென்றார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வழியாக வந்தார். சோதனையில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசாருடன் தகராறு செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக, ஏட்டு அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வாலிபர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா, 26 என தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us