sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

/

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்


ADDED : ஜன 17, 2024 12:18 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சமத்துார் சத்திய ஞான சபை சார்பில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி, சமத்துார் சத்திய ஞான சபை சார்பில், ஏழை மக்களுக்கு அவ்வப்போது பல்வேறு உத்திகள் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த, 55 குழந்தைகளுக்கு, இரண்டு புதிய ஆடை மற்றும் ஒரு துண்டு (ஒவ்வொரு குழந்தைக்கும்) வழங்கப்பட்டது.

இதே போன்று, உடுமலை அரசு மருத்துவமனையிலும், 111 குழந்தைகளுக்கு இரண்டு புதிய ஆடை மற்றும் ஒரு துண்டு (ஒவ்வொரு குழந்தைக்கும்) வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us