sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்

/

மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்

மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்

மாணவர்களுக்கு நோட்டு வினியோகம்


ADDED : அக் 29, 2024 09:22 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் படிகள் படிப்பகத்தில், 25வது நிகழ்வு நடந்தது.

முன்னாள் நகராட்சி தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். படிப்பக நிறுவனர் ஜெயக்குமார், வரவேற்றார். ஆசிரியர் பாபு, சமூக ஆர்வலர் சின்னச்சாமி, மாகாளியம்மன் கோவில் அறங்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக, சுவாமி ரவிஜீ, சவுந்தர்ராஜன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் பாபு எழுதிய 'கிருஷ்ணபோயர் யார்' என்ற புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் அம்சப்ரியா பேசினார். பள்ளி மாணவர்களுக்கு பேனா, நோட்டுகள் வழங்கப்பட்டன. பி.ஜி., அறக்கட்டளை செயலாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us