sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீபாவளி சிறப்பு கவியரங்கம்

/

தீபாவளி சிறப்பு கவியரங்கம்

தீபாவளி சிறப்பு கவியரங்கம்

தீபாவளி சிறப்பு கவியரங்கம்


ADDED : அக் 28, 2024 11:58 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் செம்மொழித் தமிழ் மன்றம் சார்பில், 'நிலம் நீர் நிழல்' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற தீபாவளி சிறப்பு கவியரங்கம், மாவட்ட நுாலக அரங்கில் நேற்று நடந்தது.

கோவை அரசு கலைக்கல்லுாரி தமிழ் முதுகலை மாணவர் சரவணகுமார் தலைமை வகித்தார்.

சுற்றுச்சூழலை மையமாக வைத்து நிலம்,நீர், நிழல் என்ற கருப்பொருளில் எட்டு மாணவர்கள் கவிதை வாசித்தனர்.

நிகழ்ச்சியின் நெறியாளர் கவிஞர் ரவீந்திரன் பேசியதாவது:

அடுத்த தலைமுறை படைப்பாளர்களாக வர இருப்பவர்கள் மாணவர்கள்.எதிகால தமிழ் இலக்கியம் அவர்கள் கையில்தான் உள்ளது. படைப்பாளர்களுக்கு வாசிப்புதான் வளம் சேர்க்கும். மாணவர்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதி நுாலாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன், செம்மொழி தமிழ் மன்ற தலைவர் கீதா தயாளன் கவிஞர்கள் கோவை கிருஷ்ணா, செந்தாமரை உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us