sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 30, 2025 10:49 PM

Google News

ADDED : மார் 30, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏராளமான பயனாளர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, தி.மு.க., வினர் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையிலும், கொண்டம்பட்டி ஊராட்சியில், கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அல்தாப் உசேன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும், காட்டம்பட்டி மற்றும் பிற பகுதிகளிலும் நடந்தது.






      Dinamalar
      Follow us