sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல் 

/

 வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல் 

 வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல் 

 வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல் 


ADDED : பிப் 10, 2026 07:36 AM

Google News

ADDED : பிப் 10, 2026 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: 'விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தி.மு.க.வினர், வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி அருகே, மஞ்சநாயக்கனுாரில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த, 28 ஆடுகள், மர்மவிலங்கு தாக்கியதில் இறந்தன. ஒரே நேரத்தில் ஆடுகள் இறந்தது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகேசன், கோட்டூர் பேரூராட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு விவசாயிடம் ஆறுதல் தெரிவித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து, வனத்துறையிடம், 'விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us