sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கம்பம் ஏறாதீங்க!

/

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கம்பம் ஏறாதீங்க!

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கம்பம் ஏறாதீங்க!

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கம்பம் ஏறாதீங்க!


ADDED : ஜன 29, 2024 11:11 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், கம்பம் ஏறிய பணியாளரை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், செக்போஸ்ட் பகுதியில் உள்ள மின் கம்பத்தில், கேபிள் பணிக்காக பணியாளர் மின் கம்பத்தின் மீது, எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வேலை செய்கின்றனர்.

மின்துறை பணியாளர்களே கம்பத்தில் ஏறும் பொழுது, அதில் மின்சாரம் துண்டித்த நிலையில் பணி செய்கின்றனர். ஆனால், கேபிள் பணியாளர்களோ, கம்பத்தில் மின்சாரம் செல்கிறது என்பது தெரிந்தும் அலட்சியமாக பணி செய்கின்றனர்.

இதனால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். இதை கேபிள் பணியாளர்கள் கவனித்து, முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us