sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது

/

யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது

யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது

யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது


ADDED : செப் 26, 2024 11:40 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-- கோத்தகிரி சாலையில், ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. வாகன ஓட்டிகள் யானையை கண்டால் அதனுடன் செல்பி எடுக்க முயற்சி செய்யக் கூடாது என சிறுமுகை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், இரு குழுக்கள் வாயிலாக வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர்.

யானைகள் ஊருக்குள் வரமால் தடுக்கின்றனர். யானை, சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் போது, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். யானையை கண்டால் யாரும் செல்பி எடுக்கக்கூடாது என்றனர்.






      Dinamalar
      Follow us