sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விஷம் வைத்து நாய் கொலை

/

விஷம் வைத்து நாய் கொலை

விஷம் வைத்து நாய் கொலை

விஷம் வைத்து நாய் கொலை


ADDED : அக் 27, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பீளமேடு, பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் மீனாட்சி, 49; விலங்குகள் நல அமைப்பு உறுப்பினர். இவரை, மசக்காளிபாளையத்தை சேர்ந்த அருண் என்பவர் தொடர்பு கொண்டு, அடையாளம் தெரியாத நபர் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தெருநாய்க்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுள்ளதாக தெரிவித்தார்.

மற்றொரு விலங்குகள் நல அமைப்பு உறுப்பினர் பிரியாவுடன், அங்கு சென்று பார்த்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நாய்க்கு விஷம் வைத்து கொன்றவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us