sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தங்கம், வைரம், பணம் திருட்டு; வீட்டு பணியாளர்கள் கைது

/

தங்கம், வைரம், பணம் திருட்டு; வீட்டு பணியாளர்கள் கைது

தங்கம், வைரம், பணம் திருட்டு; வீட்டு பணியாளர்கள் கைது

தங்கம், வைரம், பணம் திருட்டு; வீட்டு பணியாளர்கள் கைது


ADDED : ஜன 29, 2025 11:16 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை பாப்பநாயக்கன் பாளையம் கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத், 34. அவர் வீட்டு வேலைக்காக புலியகுளத்தை சேர்ந்த இளமதி, 40 மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபு, 43 ஆகியோரை பணிக்கு சேர்த்தார். கவுதம் பிரசாத் தனது பீரோவில் ரூ. 1.5 லட்சம் பணம், வைரம் பதித்த மூன்று தங்க மோதிரங்கள் வைத்திருந்தார்.

இளமதி மற்றும் பிரபு ஆகியோர் இதை பார்த்துள்ளனர். கடந்த 13ம் தேதி இருவரும் அறையை சுத்தம் செய்வது போல் பணம், நகையை திருடினர். நேற்று முன்தினம் கவுதம் பிரசாத் பணத்தை எடுப்பதற்காக, பீரோவை திறந்தார். அப்போது பணம், வைர மோதிரம் காணாமல் போயிருந்தது.

கவுதம் பிரசாத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வீட்டு பணியாளர்களான இளமதி, பிரபு ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.85 ஆயிரம் மற்றும் மூன்று வைர மோதிரத்தை மீட்டு, கவுதம் பிரசாத்திடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us