sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பணிகள் தீவிரம்

/

சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பணிகள் தீவிரம்

சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பணிகள் தீவிரம்

சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பணிகள் தீவிரம்


ADDED : ஜூலை 09, 2025 10:03 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம், பெரியகளந்தை பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய நிலத்தை உழுது சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நெகமம் அருகே, பெரியகளந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பலர் பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை உழவு செய்துள்ளனர். அதில், சொட்டு நீர் உபகரணங்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயி அருள்ராஜ் கூறுகையில், ''நேந்திரன் நாட்டு ரக வாழை, 3 ஏக்கரில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனுடன் ஊடுபயிராக தக்காளி நடவு செய்ய உள்ளோம்.

இதற்கு முதற்கட்டமாக, நிலத்தை உழவு செய்து மற்றும் சொட்டு நீர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், முதலில் தக்காளி நடவும், அதை தொடர்ந்து வாழைக்கன்று நடவும் செய்ய உள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us