sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரில் துாங்கிய டிரைவர் மரணம்

/

காரில் துாங்கிய டிரைவர் மரணம்

காரில் துாங்கிய டிரைவர் மரணம்

காரில் துாங்கிய டிரைவர் மரணம்


ADDED : ஆக 22, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: விளாங்குறிச்சியில் 80 அடி சாலையில் மதுபான பார் முன்பு, ஒரு கார் இரண்டு நாட்களாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில்பாளையம் போலீசார், காரை திறந்து பார்த்ததில், காரில் விசுவாசபுரத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் டாக்ஸி டிரைவர் சிவக்குமார், 46. என்பவர் காருக்குள் சீட்டில் அமர்ந்தபடி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us