sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்சோ வழக்கில் டிரைவருக்கு சிறை

/

போக்சோ வழக்கில் டிரைவருக்கு சிறை

போக்சோ வழக்கில் டிரைவருக்கு சிறை

போக்சோ வழக்கில் டிரைவருக்கு சிறை


ADDED : ஜன 11, 2025 08:56 AM

Google News

ADDED : ஜன 11, 2025 08:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிரைவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, குனியமுத்துார், சுண்டக்கமுத்துார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்; 65, டிரைவராக பணியாற்றிய இவர், 14 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களை பள்ளியில் இருந்து, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார்.

புகாரின் பேரில், 2014, டிச., 27ல், தெற்கு பகுதி மகளிர் போலீசார் விசாரித்து, பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். அவர் மீது கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், பாலசுப்பிரமணியத்திற்கு, 12 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us