sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிகார கணவன் கைது 

/

குடிகார கணவன் கைது 

குடிகார கணவன் கைது 

குடிகார கணவன் கைது 


ADDED : ஆக 01, 2025 09:28 PM

Google News

ADDED : ஆக 01, 2025 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளி, சாமி செட்டியை சேர்ந்தவர் பழனி; கோவை, சேரன்மாநகர், வி.கே.ரோட்டில், மனைவி சரசு, மகன் பரதன் மற்றும் மகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கட்டட வேலைக்கு சென்று வந்த பழனி, தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். மகனும், மகளும் கண்டித்து வந்தனர்.

இந்நிலையில், சேரன்மாநகர் பஸ் ஸ்டாப்பில், சரசு நின்று கொண்டிருந்தார். குடிபோதையில் இருந்த பழனி, அரிவாளால் சரசு மார்பு, இடுப்பு பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தினார். அப்பகுதியில் நின்றவர்கள் கூச்சலிட்டனர்.

உடனடியாக, சரசுவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பீளமேடு போலீசார் விசாரித்து, பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us