sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது

/

போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது

போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது

போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது


ADDED : டிச 01, 2024 01:43 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை இருகூரை சேர்ந்தவர் சோம்நாத், 24; தனியார் மினி பஸ் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் மதன், 40; இவர் இருகூரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

மேலும், வீட்டில் பூஜை, மாந்திரீகம் செய்து வந்துள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் சேர்ந்து வீட்டின் அருகில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மதன், அருகில் இருந்த கல்லை எடுத்து சோம்நாத் தலையில் போட்டுள்ளார். பலத்த காயமடைந்த சோம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த, சிங்காநல்லுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோம்நாத்தின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us